ஐந்துவீட்டு சுவாமி கோவில்

திருமணி வேண்டுமா…!!!

கழுகுமலை அனந்தம்மன் கோவில்

ஆதி மூலமே அனைத்தையும் அறிந்தவனே… ஆத்தியப்பனே… அருள்வாய் அய்யா அனைவருக்கும்…

நீர் தேக்க தொட்டி

வாரிசுகளை வளர செய்யும் பெரியபிராட்டி தாயே… நின்பாதம் சரணம்…


 

கருணை கடலே… எங்களை காத்தருள்வாய்…


 

புது மண்டபம்

ஆதி சமாதி

நமது குலசாமி குரு பெரியசாமிகள் ஒளியாகி கடவுளோடு கலந்த இடத்தில் முதன் முதலாக எழுப்பிய அடையாளம், தற்போதுள்ள நாராயணர் விக்ரகத்திற்கு முன்பு வைத்து வணங்கப்பட்ட திருஉருவம் இந்த இடத்தில் உள்ளது


குரு