Sri Periyaswamy Chettiyapathu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sri Periyaswamy Chettiyapathu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Sri Periyaswamy

அருள் மிகு பெரியசுவாமியின் சயன கட்டில்,  இந்த இடத்தின் அருகில் பணிவிடை பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் ஏரல் அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடாரால் கட்டி கொடுக்கப்பட்டது.

அருள்மிகு பெரியசாமி

பெரியசுவாமி கோவில் முன் மண்டப மேல் தோற்றம்

Sri Periya Swamy Temple





SRI PERIYASWAMY

 கருவறையில் அமைந்துள்ள திரு உருவம்,  சங்கு சக்கரம்  கைகளில் தாங்கிய பெருமாள்தான் இங்கு ''பெரியசுவாமி'' என்று அழைக்கபடுகிறார்.வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக அவர் முன் ஆடு, கோழி, ஆத்தி போன்றவைகள் படையல் செய்து வணங்கப்படுகிறார்.