ஆத்தியப்பசாமியின் அபூர்வதரிசனம்



பள்ளியறை காணிக்கை

அருள்மிகு பெரியசாமிகளின் பள்ளியறை கட்டில். திருமணதடை  விலகவும், இல்லறவாழ்க்கை சிறக்கவும் வேண்டிக்கொண்டு எண்ணம் நிறைவேறிய பின் பக்தர்கள் பள்ளியறை கட்டிலுக்கு போர்வை அல்லது ஜமுக்காளம் தலையனையை காணிக்கையாக செலுத்துகின்றனர்

மண்டபம்




தற்பொழுது புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்த பட்ட மண்டபம்