பொதுவாக கோவில்களில் நாதஸ்வரம் மேளம் வாசிப்பார்கள் ஆனால் நமது கோவிலில் மட்டும் ஏன்? இப்படி மேளதாளம் இல்லாமல் பூஜைகள் நடைபெறுகிறது. விளக்கம் சொல்லுங்கள் சொந்தங்களே...!!!
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி