அமாவாசை, பௌர்ணமி பூஜை

இத் திருக் கோவிலில் நடைபெறும்   அமாவாசை, பௌர்ணமி  பூஜைகளின் போது பிரசாதம் முதலில் கட்டளைதாரர்கள் தரப்பில் வந்துள்ள பெண்களில் ஒருவருக்கும்,இரண்டாவதாக செட்டியாபத்து நாடார் ஒருவருக்கும், மூன்றவதாக ஆலய நிர்வாகிகளில் ஒருவருக்கும் கொடுத்த பின்னர் அனைவருக்கும் வழங்கப்படும் .
    இந்த பூஜை-ன்  போது பிரசாதமாக  தேங்காய் மூடி-ல் புழுங்கல் அரிசி, சாம்பார் சாதம்  வழங்கப்படுகிறது.ஆடி , தை மாத அமாவசை பூஜை மதியம் 1 .00 மணிக்கு மேல் நடைபெற்கிறது. மற்ற மாதங்களில் வரும் அமாவசை பௌர்ணமி பூஜையானது இரவு 9 .00 மணிக்கு நடைபெறுகிறது .
 

கருத்துகள் இல்லை: