தை சர்க்கரை பொங்கல்

   நமது கோவிலில் வழக்கமாக சர்க்கரை பொங்கல் பணிவிடை செய்ய வேண்டுமானால், நம்மிடம் சர்க்கரை பொங்கல் வைக்க, அதற்குரிய பணத்தை கட்டணமாக வாங்கி கொண்டு கோவில் பணியாளர்களே பொங்கல் வைத்து பூஜை செய்து பின்பு நமக்கு பிரசாதம் வழங்குவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் தை முதல் தேதி மட்டும் நாமே கோவிலுக்குள் வைத்து சர்க்கரை பொங்கல் செய்து கொடுத்தால் அதை பள்ளியறை கட்டிலுக்கு அருகில் வைத்து பூஜைகள் செய்து பின் நமக்கு பிரசாதமாய்  கொடுத்து விடுவார்கள்...

பெரியபிராட்டி

அய்யா...

அறிவிப்பு

பக்தர்களே...

குருவே சரணம் ...




வயணப்பெருமாளே...

பனையறுப்பு

பனைபட்டை பிரசாதம்

தை பொங்கல் அன்றும், சித்திரை 17ந்தேதி அன்றும், பெரியசாமிக்கு  சாம்பார் சாதம் இந்த  பனை ஓலை பட்டையில் ஒன்பது வைத்து  பூஜையின் போது  வணங்கி, பூஜைகள் முடிந்த  பின்பு பழைய அண்ணாவிகளுக்கும் தர்மகர்த்தாவிற்க்கும் பிரசாதமாக வழங்கபடுகிறது...

அன்ன பிரசாதம்

தை பொங்கல் அன்று பக்தர்களுக்கும், பழைய அண்ணாவிகளுக்கும், தர்மகர்த்தாவுக்கும் பிரசாதம் கொடுக்க சாம்பார், சாப்பாடு தயாராகும் காட்சி. தை பொங்கல் அன்று அன்ன பிரசாதம் சாப்பாடு தனியாகவும் சாம்பார் தனியாக பரிமாறாமல், சாம்பார் சாதமாக வழங்கபடுகிறது.

அனந்தம்மாள்