பாதக்கரை சாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதக்கரை சாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாதக்கரை சாமி

       செட்டியாபத்திலே இருந்து சோலையப்பர் வடக்கு திசை நோக்கி செல்லவேண்டும் என நினைத்தார்,  தன் எண்ணத்தை குருவிடம் கூறவும், அவர் சீடரின் ஆயுட்காலம் முடிவு நெருங்குவதை உணர்ந்து '' உன் விருப்பபடி செல் '' என்று விடை கொடுத்து அனுப்பினார் குருவின் உத்தரவு கிடைத்தவுடன் மகிழ்ந்து வடக்கு நோக்கி புறப்பட்டார், செல்லும் வழியில்  பெரியசாமிகளின் சீடர்களில் ஒருவர் ''நாலுமாவடி''  என்னும் ஊர் அருகில் பாதை கரையில் இயற்க்கை எய்தினார். எனவே அவரை மக்கள் ''பாதக்கரை சாமி'' என்றழைத்து வழிபடுகின்றனர். நாலுமாவடி பாதக்கரை சாமி கோவிலை பார்வையிட http://www.rightplus.blogspot.in/  க்கு செல்லவும்