பவுர்ணமி பூஜை















 பவுர்ணமி பூஜையன்று சுவாமிகள் அலங்காரம்

புதிய உருவம்


வடக்கு வாசல் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மண்டபத்தில் நமது குல தெய்வங்களுக்கு புதியதாக உருவம் கொடுத்துள்ளார்கள்   

ஆத்தி பணிவிடை

முறையாக விரதமிருந்து பணிவிடை செய்பவர்கள்   ஆத்தி பணிவிடையின் போது  ஆத்திக்கு பெரியசாமியிடம் முத்திரை வைத்து பாதப்பால் கொடுக்கிறார்கள், அதன் பின்பு ஆத்தி இந்த கல் தொட்டியில் கலக்கி வைத்துள்ள மஞ்சள் நீரில் வந்து  விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறது.