தைபொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தைபொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தை சர்க்கரை பொங்கல்

   நமது கோவிலில் வழக்கமாக சர்க்கரை பொங்கல் பணிவிடை செய்ய வேண்டுமானால், நம்மிடம் சர்க்கரை பொங்கல் வைக்க, அதற்குரிய பணத்தை கட்டணமாக வாங்கி கொண்டு கோவில் பணியாளர்களே பொங்கல் வைத்து பூஜை செய்து பின்பு நமக்கு பிரசாதம் வழங்குவார்கள் இதுதான் நடைமுறை ஆனால் தை முதல் தேதி மட்டும் நாமே கோவிலுக்குள் வைத்து சர்க்கரை பொங்கல் செய்து கொடுத்தால் அதை பள்ளியறை கட்டிலுக்கு அருகில் வைத்து பூஜைகள் செய்து பின் நமக்கு பிரசாதமாய்  கொடுத்து விடுவார்கள்...