Mandabam


கோவில் மண்டபங்களின் அழகிய தோற்றம்

அருள்மிகு பெரியசாமி

பெரியசுவாமி கோவில் முன் மண்டப மேல் தோற்றம்

Sri Periya Swamy Temple





TEMPLE LOCATION

ஆத்தி கோவில் அல்லது ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் அமைவிடம் 

தூததுகுடி மாவட்டம்
திருச்செந்தூர் வட்டம்
செட்டியாபத்து-628 203

திருமணி மாலை THIRU MANIMAALAIY

கருமணி உண்டு சொற்க்காயம்பு மேனி கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்தில உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியபரகாச குரவி  உண்டு 
திருமணி உண்டு ஹரிஓம் நமோராமானுஜாயா என்ற தெய்வம் உண்டு

AATHI TREE

             ஸ்ரீ ஆத்தி சுவாமி திருக்கோவில் ஸ்தல விருட்சகம் ஆத்திமரம்

SRI KUTHIRAI SWAMY


ஆஞ்சநேயர் SRI AANJANEAYAR

        ஆஞ்சநேயரை வணங்குவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்திடுங்கள் http://www.rightplus.blogspot.in 

SRI PERIYAPRATTI AMBAL


SRI THIRUPPULI AALVAAR


ஆத்திசுவாமி ARULMIKU AATHISWAMY


ARULMIKU ANANTHAMMAAL


ஸ்ரீ வயனப்பெருமாள்


SRI PERIYASWAMY

 கருவறையில் அமைந்துள்ள திரு உருவம்,  சங்கு சக்கரம்  கைகளில் தாங்கிய பெருமாள்தான் இங்கு ''பெரியசுவாமி'' என்று அழைக்கபடுகிறார்.வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக அவர் முன் ஆடு, கோழி, ஆத்தி போன்றவைகள் படையல் செய்து வணங்கப்படுகிறார்.