வயணப்பெருமாளே...

பனையறுப்பு

பனைபட்டை பிரசாதம்

தை பொங்கல் அன்றும், சித்திரை 17ந்தேதி அன்றும், பெரியசாமிக்கு  சாம்பார் சாதம் இந்த  பனை ஓலை பட்டையில் ஒன்பது வைத்து  பூஜையின் போது  வணங்கி, பூஜைகள் முடிந்த  பின்பு பழைய அண்ணாவிகளுக்கும் தர்மகர்த்தாவிற்க்கும் பிரசாதமாக வழங்கபடுகிறது...

அன்ன பிரசாதம்

தை பொங்கல் அன்று பக்தர்களுக்கும், பழைய அண்ணாவிகளுக்கும், தர்மகர்த்தாவுக்கும் பிரசாதம் கொடுக்க சாம்பார், சாப்பாடு தயாராகும் காட்சி. தை பொங்கல் அன்று அன்ன பிரசாதம் சாப்பாடு தனியாகவும் சாம்பார் தனியாக பரிமாறாமல், சாம்பார் சாதமாக வழங்கபடுகிறது.

அனந்தம்மாள்

அனந்தம்மாள்

கணக்கு பிள்ளை

பெரியபிராட்டி

அனுமன்

குரு

ஆத்திசாமி

திருபுளி ஆழ்வார்

பெரியசாமி