அன்ன பிரசாதம்

தை பொங்கல் அன்று பக்தர்களுக்கும், பழைய அண்ணாவிகளுக்கும், தர்மகர்த்தாவுக்கும் பிரசாதம் கொடுக்க சாம்பார், சாப்பாடு தயாராகும் காட்சி. தை பொங்கல் அன்று அன்ன பிரசாதம் சாப்பாடு தனியாகவும் சாம்பார் தனியாக பரிமாறாமல், சாம்பார் சாதமாக வழங்கபடுகிறது.

கருத்துகள் இல்லை: