ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
தை பொங்கல் அன்றும், சித்திரை 17ந்தேதி அன்றும், பெரியசாமிக்கு சாம்பார் சாதம் இந்த பனை ஓலை பட்டையில் ஒன்பது வைத்து பூஜையின் போது வணங்கி, பூஜைகள் முடிந்த பின்பு பழைய அண்ணாவிகளுக்கும் தர்மகர்த்தாவிற்க்கும் பிரசாதமாக வழங்கபடுகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக