பனைபட்டை பிரசாதம்

தை பொங்கல் அன்றும், சித்திரை 17ந்தேதி அன்றும், பெரியசாமிக்கு  சாம்பார் சாதம் இந்த  பனை ஓலை பட்டையில் ஒன்பது வைத்து  பூஜையின் போது  வணங்கி, பூஜைகள் முடிந்த  பின்பு பழைய அண்ணாவிகளுக்கும் தர்மகர்த்தாவிற்க்கும் பிரசாதமாக வழங்கபடுகிறது...

கருத்துகள் இல்லை: