தோக்க பணிவிடை Thokka Banividai

                              
               
                                            

கோவில் முகவரி (TEMPLE ADDRESS),

                                 IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
                                 CHETTIYAPATHU- 628 203
                                 THIRUCHENTHUR- TALUK
                                 THOOTHUKUDI- DISTRIC
                                  TAMILNADU-- INDIA
                                  PHONE-04639-250630
                                  

Arulmiku Aathiswamy

ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக  புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை  யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும்  கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது  

Sri Periyapratti


Sri Aathiswamy


ஆத்திசுவாமிக்கு, செருப்புகள் நேர்த்தி கடனாக செலுத்தப்படுகின்றன. இந்த வழக்கம் உலகில் வேறு எந்த திருத்தலத்திலும் கிடையாது.

Mandabam






Sri Kuthirai Swamy



       குதிரை ஆத்திசுவாமியின் வாகனமாக உள்ளதால் குதிரையும் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
  ஆத்திசுவாமி தன்பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றவும், துன்பத்திலிருந்து காக்கவும் குதிரை வாகனம் ஏறி வந்து காத்தருளுகிறார்.

கோயில்மண்டபம் (Mandabam)







இத் திருத்தலத்தின் கிழக்கு வாசலில் உள் நுழையும் போது தென்படும் மண்டபவங்களின் எழில்மிகு தோற்றம்

Sri Aanjaneayar

                              திருத்தலங்களில் சங்குசக்கரதாரியின் முன்னோடியாக கருடாழ்வார்தான் இருப்பார் ஆனால் இத் திருத்தலத்தில் மட்டும திருமாலின் முன் முன்னோடி கடவுளாக ஆஞ்சநேயர் எழுந்தருளி இருப்பது அபூர்வமான  விஷயமாகும்.

Sri Aanjaneayar



ஆத்திசுவாமி

ஆத்திசுவாமி அற்புதங்கள் 
-----------------------
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பழனியப்பபுரம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் ஆத்திசுவாமிக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆட்டுகிடாய் ஒன்று அருகில் உள்ள வேற்று மதத்தினர் ஒருவரின் தோட்டத்தில் மேய, அதனை கோவில் கிடா என்றும் பாராமல் தடியால் அடிக்க, கிடாய்க்கு சொந்தக்காரர், அடித்த நபர் தெய்வ நிந்தனைக்கு ஆட்பட்டு விடக்குடாது என்று கருதி ஆத்திசசுவாமி கோயில் கிடாய் என்று கூற, தோட்டக்காரர் உடனே  ஆத்திசுவாமி கிடாய்க்கு என்ன?  மூன்று கொம்புகளா என அகங்காரமாக கேட்க,  ஆத்திசுவாமி அருளால் உடனே அந்த  கிடாய்க்கு அன்றிலிருது மூன்றவதாக ஒரு கொம்பும் முளைத்த அதிசயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததும், அந்த கிடாய் கோவில் பணிவிடைக்கு கொண்டுவரப்பட்டதும் மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும்.
       ஆட்டுகிடாய் மேல் விழுந்த அடி ஆத்திசுவாமி மேல் விழுந்த அடியாக நினைத்து பதறிய பக்தருக்கு,  நான் உன்னுடன இருக்கிறேன் என்பதை  உணர்த்தவும், அகங்காரமாக பெசியவனின் மமதையை அடக்கவும் இந்த அற்புதம் நிகழ்நதுள்ளது.
             இதனால் நாம் முழு மனதோடு ஆத்திசுவாமி மேல் நம்பிக்கை வைத்தால் அவர் நம்முடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவார் என்பது தெளிவாகிறது .

SRI VAYANAPPERUMAAL




அருள்மிகு வயனப்பெருமாள் சுவாமியின் கருணை மிகு தோற்றம் 

SRI PERIYAPRATTI AMBAAL








ஸ்ரீ பெரியபிராட்டி அம்பாளின் பல தரிசனங்கள்

HALL


பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் மண்டபவங்கள்

வடக்கு கோபுரம் North Tower

வடக்கு வாசல் உள் கோபுரம்

Swamy Dharisanam

North Tower


North Tower


வடக்கு கோபுர முன் வாசலின் அழகிய தோற்றம்

Mandabam


கோவில் மண்டபங்களின் அழகிய தோற்றம்

அருள்மிகு பெரியசாமி

பெரியசுவாமி கோவில் முன் மண்டப மேல் தோற்றம்

Sri Periya Swamy Temple





TEMPLE LOCATION

ஆத்தி கோவில் அல்லது ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் அமைவிடம் 

தூததுகுடி மாவட்டம்
திருச்செந்தூர் வட்டம்
செட்டியாபத்து-628 203

திருமணி மாலை THIRU MANIMAALAIY

கருமணி உண்டு சொற்க்காயம்பு மேனி கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்தில உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியபரகாச குரவி  உண்டு 
திருமணி உண்டு ஹரிஓம் நமோராமானுஜாயா என்ற தெய்வம் உண்டு

AATHI TREE

             ஸ்ரீ ஆத்தி சுவாமி திருக்கோவில் ஸ்தல விருட்சகம் ஆத்திமரம்

SRI KUTHIRAI SWAMY


ஆஞ்சநேயர் SRI AANJANEAYAR

        ஆஞ்சநேயரை வணங்குவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்திடுங்கள் http://www.rightplus.blogspot.in 

SRI PERIYAPRATTI AMBAL