ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி
ஐந்து வீட்டு சுவாமிகள்
கோவில் முகவரி (TEMPLE ADDRESS),
IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU-- INDIA
PHONE-04639-250630
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU-- INDIA
PHONE-04639-250630
Arulmiku Aathiswamy
ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும் கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது
ஆத்திசுவாமி
-----------------------
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பழனியப்பபுரம் கிராமத்தில் பக்தர் ஒருவரால் ஆத்திசுவாமிக்கு நேர்ச்சையாக விடப்பட்ட ஆட்டுகிடாய் ஒன்று அருகில் உள்ள வேற்று மதத்தினர் ஒருவரின் தோட்டத்தில் மேய, அதனை கோவில் கிடா என்றும் பாராமல் தடியால் அடிக்க, கிடாய்க்கு சொந்தக்காரர், அடித்த நபர் தெய்வ நிந்தனைக்கு ஆட்பட்டு விடக்குடாது என்று கருதி ஆத்திசசுவாமி கோயில் கிடாய் என்று கூற, தோட்டக்காரர் உடனே ஆத்திசுவாமி கிடாய்க்கு என்ன? மூன்று கொம்புகளா என அகங்காரமாக கேட்க, ஆத்திசுவாமி அருளால் உடனே அந்த கிடாய்க்கு அன்றிலிருது மூன்றவதாக ஒரு கொம்பும் முளைத்த அதிசயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததும், அந்த கிடாய் கோவில் பணிவிடைக்கு கொண்டுவரப்பட்டதும் மெய் சிலிர்க்க வைத்த நிகழ்ச்சியாகும்.
ஆட்டுகிடாய் மேல் விழுந்த அடி ஆத்திசுவாமி மேல் விழுந்த அடியாக நினைத்து பதறிய பக்தருக்கு, நான் உன்னுடன இருக்கிறேன் என்பதை உணர்த்தவும், அகங்காரமாக பெசியவனின் மமதையை அடக்கவும் இந்த அற்புதம் நிகழ்நதுள்ளது.
இதனால் நாம் முழு மனதோடு ஆத்திசுவாமி மேல் நம்பிக்கை வைத்தால் அவர் நம்முடன் இருந்து நம்மை காத்து வழி நடத்துவார் என்பது தெளிவாகிறது .
திருமணி மாலை THIRU MANIMAALAIY
கருமணி உண்டு சொற்க்காயம்பு மேனி கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்தில உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியபரகாச குரவி உண்டு
திருமணி உண்டு ஹரிஓம் நமோராமானுஜாயா என்ற தெய்வம் உண்டு
ஆஞ்சநேயர் SRI AANJANEAYAR
ஆஞ்சநேயரை வணங்குவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்திடுங்கள் http://www.rightplus.blogspot.in
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)