Arulmiku Aathiswamy

ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக  புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை  யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும்  கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது  

கருத்துகள் இல்லை: