Sri Kuthirai Swamy



       குதிரை ஆத்திசுவாமியின் வாகனமாக உள்ளதால் குதிரையும் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
  ஆத்திசுவாமி தன்பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றவும், துன்பத்திலிருந்து காக்கவும் குதிரை வாகனம் ஏறி வந்து காத்தருளுகிறார்.

கருத்துகள் இல்லை: