ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி
ஐந்து வீட்டு சுவாமிகள்
ஆதி சமாதி
நமது குலசாமி குரு பெரியசாமிகள் ஒளியாகி கடவுளோடு கலந்த இடத்தில் முதன் முதலாக எழுப்பிய அடையாளம், தற்போதுள்ள நாராயணர் விக்ரகத்திற்கு முன்பு வைத்து வணங்கப்பட்ட திருஉருவம் இந்த இடத்தில் உள்ளது…
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







