பள்ளியறை காணிக்கை

அருள்மிகு பெரியசாமிகளின் பள்ளியறை கட்டில். திருமணதடை  விலகவும், இல்லறவாழ்க்கை சிறக்கவும் வேண்டிக்கொண்டு எண்ணம் நிறைவேறிய பின் பக்தர்கள் பள்ளியறை கட்டிலுக்கு போர்வை அல்லது ஜமுக்காளம் தலையனையை காணிக்கையாக செலுத்துகின்றனர்

கருத்துகள் இல்லை: