ஆத்தி பணிவிடை

 ஏன் இந்த தொட்டி தெரியுமா? நமது கோவிலில் ஆத்தி பணிவிடையின் போது, பெரியசாமி சன்னதியில் ஆத்திக்கு பாதபால் கொடுத்து அண்ணாவி ஆத்தி காதில் மந்திரம் ஓதியபின் ஆத்தி தானாக வந்து இந்த கல் தொட்டியில் நிரப்பி வைத்துள்ள மஞ்சள் கலந்த நீரில் தானாகவே வந்து மூழ்கி தனது உயிரை மாய்த்து கொள்ளும், இந்த அதிசயம் காலம்காலமாக ஐந்துவீட்டு சுவாமிகள் திருக்கோவிலில் நடந்து வருகிறது. 

கருத்துகள் இல்லை: