திருபுளி ஆழ்வார் அவதரித்த இடம்

 
ஆழ்வார் திருநகரியில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கபட்டு வணங்கிவரும்  தூங்கா புளியமரம். இதனடியில் அயோத்தி லட்சுமனன் அவதாரமாகிய ஆழ்வார் அவதரித்தார். அதனால் அவர் திருபுளி ஆழ்வார் என அழைக்கப்படுகிறார்.



கருத்துகள் இல்லை: