Sri Thiruppuli Aalvaar

பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வரும் நிலையில் எம் பெருமான் நாராயணன் பருந்து வாகனத்தின் மீது அமர்ந்து பறந்த வண்ணம் உள்ளார். இவர் இத் திருத்தலத்தில் திருப்புளி ஆழ்வாராக திருநாமம் பெற்று விளங்குகிறார், இது வேறு எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ காட்சியாகும் .( நாம் தான் அழைக்க வேண்டும் அவனே கதி என்று )

1 கருத்து:

S Athiappan சொன்னது…

நண்பர் karu ramesh அவர்களே தங்களின் ஆர்வத்திற்கு மிகவும் நன்றி.திருப்புளி ஆழ்வார் என்பது பெரியசாமி, நாராயணன்,பெருமாள்,திருமால்,கிருஷ்ணன் என அழைக்கப்படும் இறைவன் ஆனால் நம்மாள்வார் என்பது நாராயணனை பின் தொடர்ந்த பக்தர் அவர் இறை தரிசனம் பெற்றவர் என்பதனால் அவரையும் இறைவனுக்கு ஒப்பாக வணங்கி வருகிறார்கள்