சுவாமி

ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் அரசாளும் பெரியசாமியே!

உள்ளம் உருகிடுதே உன் பேரைக் கேட்கையிலே!

உள்ளம் உருகிடுதே, உன் பேரைக் கேட்கையிலே!

அண்டினோர்க்கு அபயம் தரும் ஐயனே!
உந்தன் திருக்காட்சியில்
எந்தன் நெஞ்சம் நிறைகிறதே


சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

சந்தம் பாடியே, சந்நிதி முன் வந்தேனே;

அன்பால் அணைக்கின்றாய், அருள்மழை பொழிகின்றாய்;

எம் குறை தீர்த்திடும் எங்கள் பெரியசாமி!

நானிலம் போற்றிடும் நாயகன் நீயே!

பலவழி கடந்து வந்த காரிய சித்தனே!

பக்தர்கள் துயர்தீர்க்கும் பரம்பொருளே!
 என்றென்றும் எம்மை காத்திடுவாயே!!!

கருத்துகள் இல்லை: