Sri Periyaswamy

அருள் மிகு பெரியசுவாமியின் சயன கட்டில்,  இந்த இடத்தின் அருகில் பணிவிடை பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மண்டபம் ஏரல் அருணாசல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடாரால் கட்டி கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: