இத்திருத்தலத்தில் இஸ்லாமியர்களை போன்ற பழக்க வழக்கங்களும் கடைபிடிக்கபடுகின்றன, முஸ்லிம்கள் ''பாத்தியா'' ஓதாமல் ஆட்டு கிடாயகளை பலி இடுவதில்லை, அதை போலவே இங்கும் பணிவிடைக்காக கொண்டு வரும் கால்நடைகளின் காதுகளில் மந்திரம் ஓதி பாதப்பால் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணிவிடைக்கு ஆயத்தமாக்கபடுகின்றன, இக் கோவில் பாதப்பால் கொடுக்காமல் செய்யப்படும் பணிவிடைகள், கோவிலில் பாதப்பால் கொடுத்தும் கோட்டைக்கு வெளியில் வைத்து தயார் செய்யப்பட்டவைகளும் பணிவிடை பூஜைக்கு அனுமதிக்க படுவதில்லை
ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும் பெரியசுவாமி, அருள்தரும் வயணபெருமாள், அருள்தரும் அனந்தம்மாள், அருள்தரும் ஆத்திசுவாமி, அருள்தரும் திருபுளி ஆழ்வார், அருள்தரும் பெரியபிராட்டி
ஐந்து வீட்டு சுவாமிகள்
Meakkatti Pooja
மேக்கட்டி பூஜை வரலாறு
,,,,,,,,,
பெரியசுவாமிகள் தான் வெளியில் செல்கையில் துண்டு வேட்டி ஒன்று விரித்தார்போன்று , பெரியசுவாமின் தலைக்கு மேலே பறந்து நிழல் கொடுத்துக்கொண்டு செல்லும் ,மேலே சூரியனைகட்டியதால், ''மேல்கட்டி '' என்ற சொல் நாளடைவில் மேக்கட்டியானது . இதை நினைவு கூறும் முகமாக சித்திரை திருவிழா, தை திருவிழாவின் போது மேக்கட்டி கட்டுகின்றோம்
கோவில் முகவரி (TEMPLE ADDRESS),
IYNTHUVEETU SWAMY THIRUKKOVIL
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU-- INDIA
PHONE-04639-250630
CHETTIYAPATHU- 628 203
THIRUCHENTHUR- TALUK
THOOTHUKUDI- DISTRIC
TAMILNADU-- INDIA
PHONE-04639-250630
Arulmiku Aathiswamy
ஆத்திசுவாமிக்கு, காணிக்கையாக புதிய செருப்புகள் வழங்கப்படுகின்றன ஆனால் சில நாட்கள் கழித்து அவைகளை யாரும் பயண்படுத்தாமலே பயண்படுத்தியது போலவும் கால் தடமும் உள்ளதாகிவிடுகிறது இந்த அதிசயம் ஆத்திசுவாமி அருளால் நடைபெருகிறது, இதை ஆத்தி சுவாமி பயன்படுத்துகிறார் என நம்பும்படியாக இருக்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















