HINDU + ISLAAM= Aathiswamy Temple

    இத்திருத்தலத்தில் இஸ்லாமியர்களை போன்ற பழக்க வழக்கங்களும் கடைபிடிக்கபடுகின்றன, முஸ்லிம்கள் ''பாத்தியா''  ஓதாமல் ஆட்டு கிடாயகளை  பலி இடுவதில்லை, அதை போலவே  இங்கும் பணிவிடைக்காக கொண்டு வரும் கால்நடைகளின் காதுகளில் மந்திரம் ஓதி பாதப்பால் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணிவிடைக்கு ஆயத்தமாக்கபடுகின்றன,  இக் கோவில் பாதப்பால்  கொடுக்காமல் செய்யப்படும் பணிவிடைகள், கோவிலில் பாதப்பால் கொடுத்தும் கோட்டைக்கு வெளியில் வைத்து தயார் செய்யப்பட்டவைகளும்  பணிவிடை பூஜைக்கு அனுமதிக்க படுவதில்லை

கருத்துகள் இல்லை: