வலியில்லா வாழ்வு

வலியில்லா வாழ்வு வேண்டும்,

துன்பங்கள் தீர்ந்து, இன்பங்கள் பெருகிட வேண்டும்.

கண்ணீரும் கவலையும் விலகிட வேண்டும்,

மகிழ்ச்சி மட்டுமே என் துணையாய் வர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நிறைவாய் அமைய வேண்டும்.

அமைதியான மனமும், ஆரோக்கியமான உடலும் மகிழ்ச்சியான வாழ்வும் தந்தருள்வாய் நீயே.

உன் கருணையால் உலகம் செழிக்கட்டும்,
என்றும் உன் பாதத்தில் சரணடைகிறேன் ஆத்தியப்பன் S

கருத்துகள் இல்லை: