எங்களை காக்கும் வயண பெருமாளே,
வேண்டினால் அருள்வாய் வேந்தனே!
துயரங்கள் தீர்ப்பாய் தூயவனே,
நம்பினோர் வாழ்வை நலமாக்குவாய்!
எங்களை காக்கும் வயண பெருமாளே,
மனதில் நின்றாய் மாலவனே!
உந்தன் நாமமே உயிர்மூச்சன்றோ,
திருவருள் பொழிவாய் தெய்வமே!
எங்களை காக்கும் வயண பெருமாளே,
உலகைக் காக்கும் உத்தமனே!
உன் பாதமே சரணமென்று,
பக்தர்களைக் காப்பாய் பரந்தாமா!
ஆத்தியப்பன் S
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக