எப்போதும் வென்றான் சோலையப்ப சுவாமியே!!!
அழகு தாளாத திருமேனி
அருள் பொங்கும் பொன்னழகே!!!
மனதில் நிறைந்த சோலையப்பா!!!
எங்களை மகிழ்வுடன் காத்திடும் இறைவா!!!
எப்போதும் வென்றான் நீயே!!!
எவர்க்கும் அருளும் நாயகனே,
அடியவர் துயரம் தீர்ப்பவனே,
அன்பே உருவான தெய்வமே!!!
நின் திருவடி போற்றிப் பணிகின்றோம்
திருப்புகழ் பாடித் துதிக்கின்றோம்
எண்ணங்கள் ஈடேறவே
என்றும் துணை நீயே!!!
ஆத்தியப்பன் S
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக