ஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் அருள்தரும்
பெரியசுவாமி, அருள்தரும்
வயணபெருமாள், அருள்தரும்
அனந்தம்மாள், அருள்தரும்
ஆத்திசுவாமி, அருள்தரும்
திருப்புளி ஆழ்வார், அருள்தரும்
பெரியபிராட்டி, அருள்தரும்
ஹனுமான், அருள்தரும்
குதிரை சுவாமி
அருள் மிகு பெரியசுவாமி, ஆத்திசுவாமி, பெரியபிராட்டி, திருப்புளி ஆழ்வார் கோவில் ஸ்தாபிதம் செய்த நாளை கொண்டாடும் வகையில் ஆண்டுகள் தோறும் சித்திரை 18 ம் தேதி தொடங்கி 6 நாட்கள் சித்திரை பூஜை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக